ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.release 7 persons jail rajiv murder case
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தன.
இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
tags :- release 7 persons jail rajiv murder case
More Tamil News
- தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
- `அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்’ – ஆ.ராசா காட்டம்!
- காவு வாங்கும் எடப்பாடி அரசு : சி.பி.எம் பிரச்சார கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு!
- கனிஷ்க்கின் 138 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
- கல்லூரியில் தலித் மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பு : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!