விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரித்தானியாவில் உயிரிழப்பு

0
74

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சாருமதி/றிசபனா என்பவரே கடந்த 09.03.2024 சனிக்கிழமை பிரித்தானியா Coventry மருத்துவமனை ஒன்றில் அவர் காலமானார்.

ஐந்து பிள்ளைகளின் தாயான உயிரிழந்த பெண் வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என கூறப்படுகின்றது. அதேவேளை இவரது கணவரும் முன்னாள் போராளி என கூறப்படும் நிலையில் பெண்ணின் மறைவுக்கு பலரும் இரங்கலகளை கூறி வருகின்றனர்.