பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த சிறுவனுக்கு யாழில் கௌரவிப்பு

0
99

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் ஹரிஹரன் தன்வந்தை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர் கௌரவித்தனர். தனுஷ்கோடியில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தலைமன்னார் வரை நீந்தி 13 வயதுடைய ஹரிஹரன் தன்வந் நேற்று சாதனை நிகழ்த்தினார்.