மத்திய வங்கி வௌியிட்ட அறிக்கை..

0
163

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.