மீண்டும் மனிதப் படுகொலை யுகம் ஆரம்பித்துவிட்டதாக எதிர்கடித்தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். நாட்டின் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள மனிதப் படுகொலைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கம்பளை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.