10 மாதங்கள் நீடித்த போர்; புதிதாக 2 லட்சம் வீரர்களை சேர்த்த ரஷ்யா!

0
910

ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை இணைதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.

10 மாதங்களாக நீடிக்கும் போர்; புதிதாக 2 லட்சம் வீரர்களை இணைத்த ரஷ்யா! | Russia Has Added 2 Million New Soldiers

ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர்.

ஏற்கனவே, கிரிஸ்துமஸ் விடுதலை பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது, ரஷிய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.