பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறை; சுற்றுச்சூழல் அமைச்சு

0
418

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சூழல் மாசு காரணமாக தீபாவளி காலத்தில் பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத் தண்டனை என்று கூறப்படுகின்றது.

இதனை நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.

அபராதம்

அத்தோடு பட்டாசு வெடித்து அகப்பட்டால் 200 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

தீவிரமான சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.