முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு!

0
408

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கு ஒத்திவைக்கப்படுக்கதாக தெரியவந்துள்ளது.

இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.