மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவித்திருந்தது,
மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்காக மகா சங்கரத்னத்தின் முன்மாதிரியான பங்களிப்பிற்கும் அது சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் திகழ்வதற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.