இலங்கைக்கு பிரித்தானியா கோரிக்கை!

0
410

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இலங்கையிடம் பிரித்தானியா முன்வைத்த  கோரிக்கை! | Britain S Request To Sri Lanka

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளது.