இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள்! இதுவரை 3 ஆயிரத்து 553 பேர் கைது

0
547

நாட்டின் பல இடங்களில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றைய தினம் (22-08-2022) அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்! மேலும் 31 பேர் கைது | Sri Lanka Protest Violence Again31 Suspect Arrest

கைது செய்யப்பட்ட 31 பேரில் அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்! மேலும் 31 பேர் கைது | Sri Lanka Protest Violence Again31 Suspect Arrest

அதேவேளை, ‘மே 09’ வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 3 ஆயிரத்து 553 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.