மருதானையில் போக்குவரத்து முடக்கம்…!

0
741

கொழும்பின் பொரளை – மருதானை வீதியில் போக்குவரத்து முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.