யாழில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்ற முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

0
617

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற முதியவரே இவ்வாறு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.