கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று பாராளுமனற கட்டடத்தொகுதியில் சற்று முன் நடைபெற்றது. Parties Leadrs Meeting end sri lanka tamil News
இதன் போது இன்றைய தினம் சபை எவ்வாறு நடைபெறவேண்டும் என்கின்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் சபை எவ்வாறு நடைபெறவேண்டும் என்ற ஒழுங்குப் பாத்திரத்தை தயாரிக்கும் பொறுப்பை சபையிடம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமர்வில் புதிய பிரதமர் மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு!
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!