பாராளுமன்ற நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Parliment Today update Sri Lanka Tamil News
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியது.
அதை அடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சியிலிருந்து அமைச்சர், பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தனர்.
அதனைத் தொடந்து பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக நாளை காலை 10 மணி வரை சபை அமர்வுகளை ஒத்திவைக்க சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு!
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!