மீண்டும் ரணில் வந்தால் மைத்திரியின் நிலை இது தான்!

0
542

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நேற்று இடம்பெற்றது, இதில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை குறித்து பேசியுள்ளார். President Maithripala Speech Sri Lanka Tamil News

அவர் கூறிய கருத்துக்களின் படி,

“ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டு கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்ததை விட இப்போது எடுத்துள்ள தீர்மானம் கடுமையானது” என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites