இன்றைய அரசியல் பிரச்சினையை தீர்க்க பாராளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு மகாசங்கத்தினர் ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். Speaker Karu Jeyasurya Warning Sri Lanka Tamil News
அரசியல் யாப்பு தொடர்பாகவோ, ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது அல்லது பிரதமரை நீக்குவது என்பது போன்ற விடயங்கள் எனக்குரியதல்ல. அது எதுவாக இருந்தாலும் அதி உச்ச ஆதிக்கம் இறைமை என்பவற்றை கொண்ட இடம்தான் பாராளுமன்றம்.
ஆகையால் உடனடியாக பாராளுமன்றத்தை உடன் கூட்டி பிரச்சனைக்கு தேர்வு காணாவிடின் நிலைமை மோசமாகும் என சபாநாயகர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!