இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என்னும் குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. Murder Conspiracy Indian Person Inquiry Sri Lanka Tamil News
இவரை இன்று கோட்டை நீதிமன்றில் விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவர் மீதான அடுத்த கட்ட விசாரணைகள் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலை சதி விவாகரத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகள் மீது பல தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!