இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

0
656

இன்று (22) மூன்றாவது நாளாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். Nalaka De Silva CID Investigation Sri Lanka Tamil News

நாலக்க சில்வாவிடம் கடந்த (18) திகதி முதற்தடவையாக சுமார் 9 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து கடந்த 19 ஆம் திகதி இவரிடம் இரண்டாவது முறையாக சுமார் 9 மணிநேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

இன்றுடன் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இன்று கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!