பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்! பூஜித ஜயசுந்தர கருத்து!

0
524
DIG Pujith Jayasundara Latest Speech Sri Lanka Tamil News

இலங்கையில் முற்றுமுழுதாக போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பக்கபலமாக செயற்படுகின்றது என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். DIG Pujith Jayasundara Latest Speech Sri Lanka Tamil News

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுசரணையும் ஆலோசனையும் இல்லையேல் இலங்கை பொலிஸ் சேவை இவ்வளவு தூரம் சாத்தியமான காரியங்களை புரிந்திருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்,

பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து, பொலிஸ் திணைக்களத்தில் திறம்பட செயலாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites