வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!

0
450
villagers struck girl tree love-run other caste india tamil news

பீகார் மாநிலம் நவேடா மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாகக் கூறி சிறுமி மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.villagers struck girl tree love-run other caste india tamil news

சிறுமியை தேடி கண்டுபிடித்து குடும்பத்தினர் ஊருக்குள் கொண்டு வந்த நிலையில், பஞ்சாயத்தார் அந்த சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :