சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது.mgr century festival – order remove banners without permission
இந்த விழா இன்று மாலை 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மேலும், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல்துறை அக்டோபர் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா? – ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் சவால்!
- இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிஐசி துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்!
- எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்! – மு.க.ஸ்டாலின் புகழாரம்!
- இளநீர் திருடி விற்பனை! – பணத்தை பிரித்து தராத நண்பனை கொலை செய்த கும்பல்!
- கலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்! – கமல்ஹாசன்!
- இறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை! – ரமணா பாணியில் நடந்த கொடுமை!
- குடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவர்!
- எச்.ராஜாவை கலாய்த்த நடிகர் விஜய்சேதுபதி!
- ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது! – 4.5 லட்சம் பேரிடம் ஆதரவைத் திரட்டும் கையெழுத்து இயக்கம்!