“அழுக்கான ஆடைகளை பொதுமக்கள் முன் கழுவ வேண்டாம்” என முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார். Mahela Jayawardene Statement Sri Lanka Tamil News
இலங்கை கிரிக்கெட் சபையின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே மஹேல ஜயவர்தன இந்த கருத்தை கூறியுள்ளார்.
இந்த கருத்தினை வெளியிட்டுள்ள மஹேல உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லா நேரங்களிலும் சரியாக அமைவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகச் சரியானது என்பதை யோசிப்பதே சரியானது எனவும் உணர்ச்சிவசப்படாமல் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!
ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்