(Thalaivakalai police said body man found upper Kodumalai reservoir)
மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் இன்று அன்று மாலை 4 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டது.
நீர்தேக்கத்தின் கண்காணிப்பிற்காக பணியில் இருந்த அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் 50 தொடக்கம் 60 க்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Thalaivakalai police said body man found upper Kodumalai reservoir)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்