காங்கேசன்துறையில் 4.7 ஏக்­கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிப்பு!

0
573
Jaffna KKS Army Handover 4.7 Acre Land Public

வலி.வடக்­கில் காங்­கே­சன்­து­றை­யில் 21 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 4.7 ஏக்­கர் நிலப் பரப்பு எதிர்­வ­ரும் செவ்­வாய்க் கிழமை மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. Jaffna KKS Army Handover 4.7 Acre Land Public

காங்­கே­சன்­துறை மத்தி, காங்­கே­சன்­துறை தெற்கு கிராம அலு­வ­லர் பிரி­வு­களை உள்­ள­டக்கி இரா­ணு­வத்­தின் 515ஆவது பிரி­கேட் அமைந்­துள்­ளது.

அந்த முகா­மின் ஒரு பகுதி காணி மாத்­தி­ரமே எதிர்­வ­ரும் செவ்­வாய்க் கிழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites