வலி.வடக்கில் காங்கேசன்துறையில் 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலப் பரப்பு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. Jaffna KKS Army Handover 4.7 Acre Land Public
காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இராணுவத்தின் 515ஆவது பிரிகேட் அமைந்துள்ளது.
அந்த முகாமின் ஒரு பகுதி காணி மாத்திரமே எதிர்வரும் செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்படவுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்