துப்பாக்கி முனையில் பௌத்த பிக்குவிடம் கொள்ளை

0
404
robbery budist monk keppathikollava twenty thousand yesterday

கெப்பத்திகொல்லாவ – ஏதாகட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் விகாரதிபதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கொள்iயிடப்பட்டுள்ளது. robbery budist monk keppathikollava twenty thousand yesterday

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த பிக்குவிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜை பொருட்களை கொள்வனவு செய்வது போன்று வந்த இரண்டு நபர்கள் நேற்று மாலை இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை கொள்ளையிட்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
robbery budist monk keppathikollava twenty thousand yesterday

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites