வெளிநாட்டு நிறுவனங்களே! நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்யும் நாட்டின் அரச சொத்துக்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு கொள்வனவு செய்தால் எமது அரசாங்கம் வந்தவுடன் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியினரால் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்பட்ட ஜனபல சேனா எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு உள்ள நிலத்தை இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
விற்பனை செய்தும் உள்ளது. இவற்றை நாம் மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதனை தேசத்தின் பெயரால் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(Mahinda Rajapaksa appealed not purchase countrys government property)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்