நடிகை பரிணிதி சோப்ரா, 2.0 வில்லன் அக்ஷ்ய் குமார் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். கேசரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனுராக் சிங் இயக்க, கரண் ஜோகர் மற்றும் அக்ஷ்ய் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். Actress Parineeti Chopra Latest Photo Released Getting Viral Tamil News
இப்படத்தில் நடிப்பது குறித்து பரிணிதி சோப்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது…
“கேசரி” படத்தில் எனது ரோல் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன், அது ரகசியம். இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன். இந்த வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.
தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெரிய படம் இது. அக்ஷ்ய் குமார் உடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை, அது இப்போது நிறைவேறி உள்ளது. படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
இந்நிலையில், பரிணிதி சோப்ரா ஒரு குப்பை அள்ளும் வண்டி ஒன்றில் நிர்வாணமாக படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு