குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை நான் ஏற்று கொள்கின்றேன்

0
427
mnister field marshal sarath fonseka criticize present government

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை எடுக்கமுடியாதுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். mnister field marshal sarath fonseka criticize present government

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாம் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிரூபிக்க வில்லையென்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இவ்வாறே போனால் அரசாங்கத்தின் எஞ்சியுள்ள காலத்திலாவது ஊழல் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
mnister field marshal sarath fonseka criticize present government

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites