பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாத பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.(sri lankan professors abroad,Tamilnews)
பட்டப்பின் படிப்பிற்காக ஒரு பேராசியருக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதுடன் பட்டப்பின் படிப்பு காலத்தில் சம்பளமும் வழங்கப்படுவதால் அவர்கள் மீண்டும் நாடு திரும்பாத காரணத்தால் அரசாங்கத்துக்கு ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபா நஸ்டம் ஏற்படுகின்றது.
இதனால் பட்டப்பின் படிப்பு நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பாத பேராசிரியர்களிடம் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வியமைச்சு பிணையாளர்களிடமாவது அந்தப் பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sri lankan professors abroad,sri lankan professors abroad,sri lankan professors abroad,