திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. Sri Lanka Ministry Permit Cancel Micro Credits Family Women Got
இதன் படி 12 மாவட்டங்களில் உள்ள, பெண்கள் பெற்றுள்ள ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன்களே இரத்து செய்யப்படுகின்றது.
மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பெண்கள் ஒரு லட்சம் ரூபா அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களை பெற்றிருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான அமைச்சரவை யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.
குறித்த விடயம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- இந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்
- யாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை
- விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு
- ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- லிப்பக்கலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 37 பேர்; அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்