பிரபாகரன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் – தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்காது! – சுமனரத்ன தேரர் கவலை (வீடியோ)

0
1370
tamil news prabakaran helps tamils ampitiya sumana thero

(tamil news prabakaran helps tamils ampitiya sumana thero)

தற்போது கிழக்கில் தமிழ் மக்கள எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை நோக்குமிடத்து தமிழ் அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பாராமுகமாக செயற்படுகின்றனர் என்று அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஆனால், 30 வருட யுத்தத்தை கண்ட நான், அன்று பிரபாகரன் இருந்த போது தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த உரிமை மற்றும் பாதுகாப்பு சமகாலத்தில் இல்லை என்பதை உணர்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இந்த கருத்தை வெளியிட்டார்

(தகவல்மூலம் – ஆதவன் நியுஸ்)

(tamil news prabakaran helps tamils ampitiya sumana thero)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites