(tamil news prabakaran helps tamils ampitiya sumana thero)
தற்போது கிழக்கில் தமிழ் மக்கள எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை நோக்குமிடத்து தமிழ் அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பாராமுகமாக செயற்படுகின்றனர் என்று அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஆனால், 30 வருட யுத்தத்தை கண்ட நான், அன்று பிரபாகரன் இருந்த போது தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த உரிமை மற்றும் பாதுகாப்பு சமகாலத்தில் இல்லை என்பதை உணர்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இந்த கருத்தை வெளியிட்டார்
(தகவல்மூலம் – ஆதவன் நியுஸ்)
(tamil news prabakaran helps tamils ampitiya sumana thero)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு