கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் மகாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அமித் உள்ளிட்ட 10 பேருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான 3 சரீர பிணை மற்றும் 5000 ரூபா ரொக்கம் செலுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சார்பிலான அனைத்து வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுக்கொலை : புறக்கோட்டையில் பதற்றம்
- ஜெம்பட்டா வீதியில் கடும் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் பலி
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:amith weerasinghe bailed out,amith weerasinghe bailed out,amith weerasinghe bailed out,