மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே, நாடு அடைந்துள்ள கடன்களை செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். prime minister ranil wickramasinghe return foreign loans
பியகம சபுகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடன்களை மீள செலுத்துவதற்காக, வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகள் உயர்வடைகின்றன.
இதன் காரணமாக அரசாங்கத்தின் மீதே மக்கள் குறை கூறி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், நாடு அடைந்துள்ள கடனை மீள செலுத்த வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
prime minister ranil wickramasinghe return foreign loans
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com