ETI பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடை – நால்வருக்கு நீதிமன்ற அழைப்பாணை

0
503
Magistrate Court issued ban foreign tour four directors ETIs

(Magistrate Court issued ban foreign tour four directors ETIs)

நீதிமன்ற விசாரணைகள் காரணமாக எதிரிசிங்க நம்பிக்கை முதலீட்டு நிறுவனத்தைச் (ETI ) சேர்ந்த நான்கு பணிப்பாளர்களுக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிரிசிங்க டிரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்யை (ETI) சேர்ந்த ஜீவக்க, தீபா, நாலக்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகிய பணிப்பாளர்களுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்பாளர்கள் நால்வரையும் ஜூலை 17 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Magistrate Court issued ban foreign tour four directors ETIs)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites