விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் குறித்த அமைப்பின் ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அமைப்பில் இருந்து விலக்கப்பட்டவருமான முரளிதரனுக்கு எதிராக முதல் முறையாக போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. East Thirukkovil 600 Police Officers Murder Accusing EX LTTE Karuna
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருக்கோவிலில் 600 பொலிஸாரை கொலை செய்தமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக குறித்த போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருணாவுக்கு எதிராக தான் முறைப்பாடு செய்துள்ளதாக புலம்பெயர் அமைப்பின் பொறுப்பாளரான பேராசிரியர் பொல் நிவுமன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?