தம்புத்தேகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்கள் சில மீட்கப்பட்டுள்ளன. illegal currency lorry thambutthegama police round up
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியினை சோதனையிட்ட போது அதிலிருந்து 500 ரூபாய் போலிய நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியில் எவரும் காணப்படாத நிலையில் குறித்த ஊர்தியினை பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பாரவூர்தியின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூந்து ஒன்றில் இருந்து 300 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு சிற்றூர்ந்தும் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமப்வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
illegal currency lorry thambutthegama police round up
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கை முஸ்லீம் நாடு! ஆய்வு நூல் வெளியீட்டால் அதிர்ச்சியில் மக்கள்!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் – வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.