(fire broke out top floors highrise Beaumonde Towers Mumbais Worli)
மராட்டிய மாநிலம் மும்பையின் வொர்லி பிரதேசத்தில் உள்ள 33 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே வசிக்கின்றார்.
குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து இடம்பெற்ற நிலையில் தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்,
தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தீபிகா படுகோனே டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடிவரும் தீயணைப்பு படை வீரர்களுக்காக பிரார்த்திப்போம்,” என குறிப்பிட்டுள்ளார்.
(fire broke out top floors highrise Beaumonde Towers Mumbais Worli)
<MOST RELATED CINEMA NEWS>>
* பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!
* டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!
* பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!