​தோல் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி!

0
732
lorry carrying leather waste erode public

lorry carrying leather waste erode public

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை உரிய ஆவணங்களின்றி ஏற்றிச் சென்ற லாரியை, பொது மக்கள் மடக்கிப்பிடித்து சென்னிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சென்னிமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மடக்கிப்பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு.

More Tamil News

Tamil News Group websites :