​திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

0
930
Central Associate Minister Radhakrishnan allegation DMK

Central Associate Minister Radhakrishnan allegation DMK

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை போன்றே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது திமுகதான் என்றும் ஆ.ராசா அனுமதி வழங்கியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :