காணாமல் போன படை வீரர் சடலமாக மீட்பு

0
517
missing civil officer found dead body

(missing civil officer found dead body)
காணாமல் போன சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை சேறுநுவர மங்கலவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.

சேறுநுவர காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 59 வதுயடைய மாரசிங்க திலகரட்ண என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி மங்கலவெவ பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து குறித்த நபரின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த நபர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :