(Thoothukudi massacre Protest Jaffna University)
தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடாத்தி வரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைகழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி பதாதைகளை தாங்கியவாறு, புரட்சி பாடல்கள் மற்றும் தமிழீழ புரட்சி பாடல்களை ஒலிக்கவிட்டு, போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், குறித்த பொலிஸாரின் செயற்பாட்டைக் கண்டித்தும், குறித்த ஆலையை மூடக் கோரியும் தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- தீவகத்தில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை; தொடரும் தேடுதல் நடவடிக்கை
- கேகாலையில் 39 பாடசாலைகளுக்கு காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
- இன்புளுவன்ஸா நோய் – பல உயிர்களை பலியெடுக்கும் அபாயம்; தடுப்பூசி தட்டுப்பாடு
- நோர்வூட்டில் கடும் காற்று; பாரிய மரம் வீழ்ந்து ஆலயம் சேதம்
- தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் விழா
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Thoothukudi massacre Protest Jaffna University