(tamilnews Sri Lankan arrested foreign currency worth 47 million)
4 கோடியே 73 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு எடுத்து செல்ல முனைந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து அமெரிக்க டொலர்கள், யூரோ, ஜப்பானிய யென், நோர்வே க்ரோன் மற்றும் சவுதியின் ரியால் உள்ளிட்ட நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, ஈரானைச் சேர்ந்த பிறிதொரு 50 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் 350,000 ரூபா தாள்கள், 8000 அமெரிக்க டொலர் தாள்கள், 2000 மலேசிய ரிங்கித் நாணயங்கள் என்பவற்றை கடத்த முனைந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று மாலை டுபாய் நோக்கி செல்லவிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilnews Sri Lankan arrested foreign currency worth 47 million)
More Tamil News
- கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
- வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ; தடுத்து நிறுத்த நடவடிக்கை
- வெளிநாட்டிற்கு இலங்கையர்களை அனுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
- பெண்களை அச்சுறுத்தி கொள்ளை; சாவகச்சேரியில் சம்பவம்
- முஸ்லிம் அமைச்சரால் பொங்கியெழுந்த தமிழ் மக்கள்; மட்டக்களப்பில் சர்ச்சை
- ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி; விசாரணை ஆரம்பம்
- அர்ஜூன் அலோசியஸிடம் பணம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி