உயிரை பலியெடுக்கும் மதப் பிரச்சாரம்: கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பேர் உயிரிழப்பு; விசாரணையில் களமிறங்கிய பொலிஸார்

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன் குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாலம்பே, பிட்டுகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த மரணங்களுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது. மத போதகரான குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் … Continue reading உயிரை பலியெடுக்கும் மதப் பிரச்சாரம்: கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பேர் உயிரிழப்பு; விசாரணையில் களமிறங்கிய பொலிஸார்