மியான்மார் பயங்கரவாத குழுவிடம் சிக்கியுள்ள இலங்கையர்கள்..! தலா 8000 டொலர் கேட்டு சித்திரவதை
வெளிநாடொன்றுக்கு சென்று இலங்கையர்கள் குழுவொன்று பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர். தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்கியுள்ளதாக, மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் தங்களின் தொழில்நுட்ப பிரிவில் இவர்களை தடுத்து வைத்த சித்திரவதை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. பயங்கரவாத குழு குறித்த 56 இலங்கையர்களையும் விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர். மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 … Continue reading மியான்மார் பயங்கரவாத குழுவிடம் சிக்கியுள்ள இலங்கையர்கள்..! தலா 8000 டொலர் கேட்டு சித்திரவதை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed