முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம்: யாழில் மாபெரும் மக்கள் எழுச்சி இன்று!

முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் இன்றையதினம் (04-10-2023) மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார் மடத்தில் இன்று (04-10-2023) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு மாகாண சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் வணிகர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர். இதேவேளை இந்த போராட்டத்திற்கு ஆதரவு … Continue reading முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம்: யாழில் மாபெரும் மக்கள் எழுச்சி இன்று!