யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்! கொலை குற்றச்சாட்டில் 6 பேர் கைது

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்று ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். விஷேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் … Continue reading யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்! கொலை குற்றச்சாட்டில் 6 பேர் கைது