மனைவியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்
நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை பொலிஸ் விசாரணையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் கணவர் சுட்டது தெரியவந்துள்ளது. நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான … Continue reading மனைவியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed