குர்ஆன் எரிப்பு விவகாரம்: ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்
அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அழுத்தங்களுக்கு அடிபணிந்து இதைக் கருத்துச் சுதந்திரம் என மனித உரிமைகள் பேரவை அறிவித்தால் உலகளாவிய தெற்கு மற்றும் மேற்கத்திய மதிப்பு அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மதத்தின் மீதான தாக்குதல் எனவே இந்தச் சம்பவத்தைக் கருத்துச் … Continue reading குர்ஆன் எரிப்பு விவகாரம்: ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed