இறுதிச் சடங்கில் உயிர்த்தெழுந்த பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி!

பெண்ணொருவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றி இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர். உறவினர்கள் அதிர்ச்சி தொடர்ந்து உடனடியாக உறவினர்கள் அவரை தீவிர கிசிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். நாட்டின் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை செய்வதற்காக … Continue reading இறுதிச் சடங்கில் உயிர்த்தெழுந்த பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி!